வெயிலும் உணவு முறைகளும்: கோடைக்காலத்திற்கான முழுமையான வழிகாட்டி

வெயிலின் தாக்கம்: ஓர் அறிமுகம் வெயில் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆரம்பத்தில், இது பூமியின் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. அதனால், இயற்கையின் ஒரு பகுதி என்ற வகையில் இது நல்லதாகவே கருதப்படுகிறது. எனினும், கோடை பருவத்தில் இதன் தாக்கம் மிகுந்து, வாழ்க்கை முறையை பாதிக்கத் தொடங்குகிறது. மேலும், வெப்பமண்டல நாடுகள் இந்தச் சவால்களை அதிகமாக எதிர்கொள்கின்றன. அதற்காக, அந்த நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலும், அதிக ஈரப்பதமும் காணப்படுகிறது. உடல்நலத்திற்கான விளைவுகள் இதன் காரணமாக, வெயிலால் உடலில்…

Read More

தமிழை வெளியேற்றிய “திராவிட” மாடல் அரசின் கருவறைத் தீண்டாமை!

கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இடமளித்து – தமிழை வெளியேற்றிய “திராவிட” மாடல் அரசின் கருவறைத் தீண்டாமை! கோவை பேரூரில் அமைந்துள்ள அருள்மிகு பச்சைநாயகி உடனமர் பட்டிப்பெருமான் (பட்டீசுவரர்) திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பேரரசர் கரிகாற்சோழனால் கட்டப்பட்டது. இத்திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில், இன்று (10.02.2025) தமிழையும், தமிழர்களையும் வெளியேற்றி, முழுக்கமுழுக்க சமற்கிருதத்திலேயே வழிபாட்டை நடத்தி,- கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்துள்ள “திராவிட” மாடல் அரசுக்குத் தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத்…

Read More

கோவையில் 1003 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளிலும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் வீடுகளிலும் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். கோவையில் இயங்கும் கல்லூரிகளில் கோவை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். அப்படி வெளியூர்களிலிருந்து வந்து தங்கியுள்ள மாணவர்கள், பலர் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த சில காலமாக மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மோதிக்குள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் வெவ்வேறு குற்றங்கள்…

Read More

கோவில்பட்டி வரலாற்றில் சிறப்பான நிகழ்வு.

கோவில்பட்டி ஒன்றியம் திட்டங்குளத்தில் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வரும் தினசரி காய்-கனி சந்தைக்குப் பெருந்தலைவர் கு. காமராஜர் பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு. பெ. கீதாஜீவன் M.Com, B.Ed. அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இருபெரும் முக்கிய தலைவர்கள் பசும்பொன். உ. முத்துராமலிங்கத் தேவர்…

Read More

*கோவில்பட்டியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா*

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கோவில்பட்டி மாவட்ட மாநாடு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத்தின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணா இராதாகிருஷ்ணன்,நீதி தேவதை செய்தி குழுமம் ஆசிரியர் சரவணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முருகன்,…

Read More