படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் இரு கால்களும் நசுங்கி துண்டிப்பு

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.ஆனால் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் பொதுவான குற்றச்சாட்டுகளைவைத்துள்ளனர். இதனால், கிடைக்கும் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை காணலாம். ஓட்டுனரும், நடத்துனரும் மேலே ஏறி வாங்க என எத்தனை முறை கூறினாலும் சிலர் அலட்சியமாக வேண்டுமென்றே நின்று கொண்டு வருவதும் உண்டு.குறிப்பாக சென்னையில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வதையே வாடிக்கையாக கொண்ட…

Read More